உத்தரபிரதேசம் ரயில் எரிப்பு சம்பவம் எதிரொலி ஆ? நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு..!

உத்திரபிரதேசம்:

உத்திரபிரதேசம் இரயில் எரிப்பு சம்பவத்தையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிகையாக நாகர்கோவில் கோட்டார் இரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இரயில்வே பாதுகாப்பு படை மற்றும் இரயில் போலீசார் பயணிகளின் உடமைகள் மற்றும் பார்சல்ளை மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு தீவிர சோதனை நடத்தினர்.

                                                                                                                                          -Magson

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk

advertisement
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks