உத்தரபிரதேசம் ரயில் எரிப்பு சம்பவம் எதிரொலி ஆ? நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு..!

உத்தரபிரதேசம் ரயில் எரிப்பு சம்பவம் எதிரொலி ஆ? நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பலத்த
போலீஸ் பாதுகாப்பு..!

உத்திரபிரதேசம்:

உத்திரபிரதேசம் இரயில் எரிப்பு சம்பவத்தையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிகையாக நாகர்கோவில் கோட்டார் இரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இரயில்வே பாதுகாப்பு படை மற்றும் இரயில் போலீசார் பயணிகளின் உடமைகள் மற்றும் பார்சல்ளை மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு தீவிர சோதனை நடத்தினர்.

                                                                                                                                          -Magson

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks