கோவையில் கோரம்: புதரில் பதுங்கியிருந்த காட்டெருமை தாக்கி மூதாட்டி பலி!
தொடர் புகார்களை வனத்துறை அலட்சியம் செய்ததாகக் குற்றச்சாட்டு - உடலை எடுக்க விடாமல் பொதுமக்கள் ஆவேசப் போராட்டம்! கோவை: கோயம்புத்தூர் தொண்டாமுத்தூர் அருகே காட்டெருமை தாக்கி ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தா…