ரயில்வே சுரங்கப் பாதையில் விபத்தை ஏற்படுத்தும் மெகா குழி.!

உடுமலை:

உடுமலை, தளி ரோடு மேம்பாலம் சுரங்கப்பாதையில் மெகா குழியாக மாறியுள்ளது. இதனால், வாகன ஓட்டுனர்கள் இதில் செல்லும் போது விபத்துக்குள்ளாகின்றனர். இதை நகராட்சியினர் சரிசெய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

                                                                                                                                          -selva

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Travel with us!

News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com