மாணவர்களுடன் அமர்ந்து தமிழ் பாடத்தை கவனித்த முதல்வர்..!

மாணவர்களுடன் அமர்ந்து தமிழ் பாடத்தை கவனித்த முதல்வர்..!

திருவள்ளூ:

திருவள்ளூரில் அரசுப் பள்ளியில் ஆய்வுசெய்த முதல்வர் வகுப்பறையில் அமர்ந்து தமிழ்ப் பாடத்தை கவனித்தார்.

திருவள்ளூர், வடகரை அரசுப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது 10-ம் வகுப்பறையில் இருவரும் அமர்ந்து தமிழ் பாடத்தைக் கவனித்தார்.

                                                                                                                                                -Laxman

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks