மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் சிவரமேஷ், பொருளாளர் சக்தி ராஜா, இளைஞரணி செயலாளர் சக்தி ஞானசேகரன் , நியமனம் - தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு..!

தர்மபுரி:

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் தர்மபுரி மாவட்ட நிர்வாகிகளை நியமனம் செய்து மாநில தலைவர் காயல் அப்பாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள நியமன அறிக்கையில் கூறிருப்பதாவது.

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் விதி முறைகளின் படியும் எனக்குள் அதிகாரத்தின் கீழ் தர்மபுரி மாவட்ட தலைவர் பிரசாந்த் அவர்களின் பரிந்துரையின் படி மூக்கனுர் , முட்டிகாலன் கொட்டாயை சேர்ந்த சிவ ரமேஷ் மாவட்ட செயலாளராகவும் சோகத்தூர் ஏ. ரெட்டி ஹள்ளியை சேர்ந்த சக்தி ராஜா மாவட்ட பொருளாளராகவும் , நாயக்கம் பட்டி கொட்டாய் , ஏ.கொல்ல ஹள்ளி , அன்னசகரத்தை சேர்ந்த சக்தி ஞானசேகரன் மாவட்ட இளைஞரணி செயலாளராகவும் இன்று 08-04-2022 முதல் நியமிக்கபட்டுள்ளார். என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் விதி முறைகளுக்கு கட்டு பட்டு கட்சியின் வளர்ச்சிக்காக அயராமல் பாடுபட வேண்டும் தாங்கள் பதவியின் தன்மையை உணர்ந்து இறையாண்மைக்கு உட்பட்டு அனைத்து சமூக மக்கள் நலனுக்காக பாடு பட வேண்டும் என கேட்டு கொள்கிறேன் .

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் நியமிக்க பட்டுள்ள தர்மபுரி மாவட்ட நிர்வாகிகளுக்கு தொண்டர்கள் முழு ஓத்துழைப்பு நல்மாறு கேட்டு கொள்கிறேன். மேலும் தாங்களின் சமூக பணி சிறக்க எனது மன மார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் . இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk