பசியில்லா தேசம் அமைப்பின் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவு...!

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பசியில்லா தேசம்  அமைப்பின் தலைவர் திரு அர்ஜுன் அவர்கள் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவு வணங்கினார், அவருடன் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உயர்திரு. திரு முருகா தட்சிணாமூர்த்தி அவர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

"உங்களுடன் ஸ்டாலின்"

திட்ட முகாம்களில் கலந்து கொள்வீர்..! பயன்பெறுவீர்...!