தமிழகத்தில் காலி மனைக்கான வரி 100% உயர்வு..!

தமிழகத்தில் காலி மனைக்கான வரி 100% உயர்வு..!

தமிழகத்தில் காலிமனைக்கான வரி 100% உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் நமது லோக்கல் செயலியில் இது குறித்து கருத்து கேட்கப்பட்டது.

அதில் இந்த முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று 37.63% பேர் வாக்களித்துள்ளனர். இதனால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று 48.65 % பெயர் வாக்களித்துள்ளனர். தமிழகத்தில் காலிமனைக்கான வரியை 100% உயர்த்தியுள்ளது நல்ல முடிவுதான் என்று 13.72% பேர் வாக்களித்துள்ளனர்.

-மக்கள் கருத்து!

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks