பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து நூதன ஆர்ப்பாட்டம்..!

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் உள்ள பழைய பஸ்நிலையம் அருகே, இந்திய கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட்) கட்சியினர் பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து, வயிற்றில் துணிக்கட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Travel with us!

News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com