சேலம்:
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாவட்ட துனை செயலாளர் – அப்துல்லாஹ் பாஷா துனை செயலாளர் – முஹம்மத் யூசுப் , ஆகியோரை நியமனம் செய்து மாநில தலைவர் காயல் அப்பாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள நியமன அறிக்கையில் கூறிருப்பதாவது.
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் விதி முறைகளின் படியும் எனக்குள் அதிகாரத்தின் கீழ் சேலம் கோட்டை , ஜலால் கான் தெருவை சேர்ந்த அப்துல்லாஹ் பாஷா மாவட்ட துனை செயலாளராகவும், ஜனியன் தெருவை சேர்ந்த முஹம்மத் யூசுப் மாவட்ட துனை செயலாளராகவும் , இன்று 05-05-2022 முதல் நியமிக்கபட்டுள்ளார்கள் . என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் விதி முறைகளுக்கு கட்டு பட்டு கட்சியின் வளர்ச்சிக்காக அயராமல் பாடுபட வேண்டும் தாங்கள் பதவியின் தன்மையை உணர்ந்து இறையாண்மைக்கு உட்பட்டு அனைத்து சமூக மக்கள் நலனுக்காக பாடு பட வேண்டும் என கேட்டு கொள்கிறேன் .
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சேலம் மாவட்ட துனை செயலாளராக நியமிக்க பட்டுள்ள அப்துல்லாஹ் பாஷா , முஹம்மத் யூசுப் , ஆகியோருக்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழு ஓத்துழைப்பு நல்மாறு கேட்டு கொள்கிறேன். மேலும் தாங்களின் சமூக பணி சிறக்க எனது மன மார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் . இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.