சேவல் சூது - காவல் கண்காணிப்பாளர் அதிரடி சோதனை..! உடனடி கைது...

சேவல் சூது - காவல் கண்காணிப்பாளர் அதிரடி சோதனை..! உடனடி கைது...

கோவை:

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ. கா. ப. ,  அவர்கள் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில். கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர்கள் நவநீதகிருஷ்ணன் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சட்டவிரோதமாக வெட்டாட்டம் என்னும் சூதாட்டம் விளையாடிய 5 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 5, 410/-பணம் மற்றும் சேவல்-5 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.                                                                                                                              – Sha

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks