Tamilnadu Round Up: டாஸ்மாக் விவகாரம், கரூர் FIR போட தவறிவிட்டோம், போதை விவகாரம் - தமிழ்நாட்டில் இதுவரை

Tamilnadu Round Up: டாஸ்மாக் விவகாரம், கரூர் FIR போட தவறிவிட்டோம், போதை விவகாரம் - தமிழ்நாட்டில் இதுவரை
News Image
<ul> <li>முல்லைப் பெரியாறு, மேகதாது அணை பிரச்சனைகளுக்கு திமுகவே காரணம்.. - அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார்</li> <li>டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்கினால் அடுத்தநாள் பணியில் இருக்க மாட்டீர்கள் - பணியாளர்களுக்கு, தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் மீண்டும் எச்சரிக்கை</li> <li>தொடர் தோல்விகளை தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடைபெறுகிறது</li> </ul> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/why-does-vitamin-deficiency-cause-details-in-pics-263774" width="631" height="381" scrolling="no"></iframe></p> <ul> <li>பண்ருட்டி: பனங்காட்டு தெருவில் தனது வீட்டின் அருகே கஞ்சா செடியை வளர்த்து வந்த ஆனந்தகுமார் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்</li> <li>சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு விளக்குகள் குறித்த புகார்களை 1913 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என ஆணையர் சமீரன் தெரிவிப்பு</li> <li>மீன்களின் இனப்பெருக்கத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் 61 நாட்கள் அமலில் இருந்த மீன்பிடி -&nbsp; தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு - டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில், மானிய விலையில் டீசல் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை</li> <li>ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், சேறும் சகதியுமாக இருந்த சாலையில் சிக்கிக் கொண்ட அரசு பேருந்து.. ஜேசிபி மூலம் மீட்பு</li> <li>தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன் பட்டியில் கீர்த்தி சக்கரா விருது பெற்ற ராணுவ வீரரை சந்தித்து மரியாதை செய்த கம்பம் சட்டமன்ற உறுப்பினர்</li> <li>திண்டுக்கல்லில் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 5,560 கிலோ போதைப் பொருட்களை குழிதோண்டி புதைத்து அழித்த போலீசார்</li> <li>&ldquo;நாங்கள் மாற்றத்தை எதிர்பார்த்தோம்.. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது என மக்கள் சொல்கின்றனர்&rdquo;- மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா</li> <li>"கரூர் சம்பவத்தில் அன்று FIR போட்டிருந்தால் இன்று நிலைமையே வேறு.."- திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு</li> <li>வார இறுதி நாளை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் இன்றும் (ஜூன் 14) சிறப்புப் பேருந்துகளை இயக்குகிறது - சொந்த ஊரில் இருந்து சென்னை, பெங்களூரு திரும்ப வசதியாக சிறப்புப் பேருந்துகள் இன்று இயக்கம்; பேருந்து பயணிகள் www.tnstc.in மற்றும் செல்போன் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்</li> </ul>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks