ஒதியம் சமத்துவபுரத்தில் சாலையோரம் அடிபட்டுக் கிடந்த குரங்கிற்கு முதலுதவி செய்த திரு. மு.பிரபு அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் பாராட்டினார்!!

பெரம்பலூர் மாவட்டம், ஒதியம் சமத்துவபுரத்தில் சாலையோரம் அடிபட்டுக் கிடந்த குரங்கிற்கு முதலுதவி செய்த திரு. மு.பிரபு அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் மு.க . ஸ்டாலின் . அவர்கள் நேரில் அழைத்துப் பாராட்டினார்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

"உங்களுடன் ஸ்டாலின்"

திட்ட முகாம்களில் கலந்து கொள்வீர்..! பயன்பெறுவீர்...!