TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(25-06-2026) எங்கெல்லாம் மின் தடை ஏற்படும்? இடங்களின் லிஸ்ட் வந்தாச்சு

TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(25-06-2026) எங்கெல்லாம் மின் தடை ஏற்படும்? இடங்களின் லிஸ்ட் வந்தாச்சு
News Image
<p style="text-align: left;">Tamil Nadu Power Shutdown: தமிழ்நாட்டில் நாளை (ஜூன் 25 ஆம் தேதி) எந்தெந்த மாவட்டங்களில் மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பை மின்சாரம் வாரியம் வெளியிட்டுள்ளது.</p> <h2 style="text-align: left;">மாதாந்திர பராமரிப்புப் பணிகள்</h2> <p style="text-align: left;">தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை சென்னை, கோவை, சேலம், நாமக்கல், உடுமலைப்பேட்டை, தருமபுரி, கடலூர் உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படவுள்ளது.</p> <h2 style="text-align: left;">மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்</h2> <h2 style="text-align: left;">சென்னை</h2> <p style="text-align: left;">திராடி தெரு, கிழக்கு மாட தெரு, தெற்கு மாட தெரு, குளக்கரை தெரு, விஜிஎன் மகாலட்சுமி நகர், திருநீர்மலை மெயின் ரோடு, வேம்புலியம்மன் கோயில் தெரு, பஜனை கோயில் தெரு, மல்லிமா வீதி, சிவராஜ் ஸ்ட்ரீட்.</p> <h2 style="text-align: left;">கோவை</h2> <p style="text-align: left;">கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி, நாய்கன்பாளையம், பள்ளபாளையம். இரும்பொறை, பெத்திகுட்டை, சாம்பரவல்லி, கவுண்டம்பாளையம், வையாலிபாளையம், இலுப்பநத்தம், அனடசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர்.</p> <h2 style="text-align: left;">சேலம்</h2> <p style="text-align: left;">ஆதனூர்பட்டி, வெள்ளாளபட்டி, புலித்திகுட்டை, சி.என்.பாளையம்.</p> <h2 style="text-align: left;">நாமக்கல்</h2> <p style="text-align: left;">சோலசிராமணி, பல்லக்கபாளையம்.</p> <h2 style="text-align: left;">மேட்டூர்&nbsp;</h2> <p style="text-align: left;">தேவூர், அரசிராமணி, அரியங்காடு, ஆரியங்காடு, பெரமாச்சிபாளையம், வெள்ளாளபாளையம், கைகோல்பாளையம், ஒடசாகரை, மைலம்பட்டி, அம்மாபாளையம், மாமரத்துகாடு, வட்ரம்பாளையம், செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, கணியாலம்பட்டி..</p> <h2 style="text-align: left;">உடுமலைப்பேட்டை</h2> <p style="text-align: left;">எம்.என்.பாளையம்.வாழைக்கொம்புநாகூர், சுப்பையகவுண்டன்புதூர், ஆலங்காடவு, வளந்தையமரம், மீனாட்சிபுரம், குளத்துப்புதூர், பரியோத்து, தீவன்ஷாபுதூர், கணபதிபாளையம், கோவிந்தபுரம், காளியப்பகவுண்டன்புதூர், ஆத்துபொள்ளாச்சி முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், ராமப்பட்டினம், தேவம்பாடி, வல்லையகவுண்டனூர், போடிபாளையம், சக்திகார்டன், கோல்டன்சிட்டி, காந்திநகர், பொன்னாபுரம், சங்கம்பாளையம், வளவநகர், ஜே.ஜே.காலனி, வெங்கடாசகோலனி.</p> <h2 style="text-align: left;">கடலூர்</h2> <p style="text-align: left;">நெல்லித்தோப்பு, சாத்தப்பட்டு, கீழ்மாம்பட்டு, சத்தமம்பட்டு, பாலப்பட்டு ஆடாரி, பொய்னாபாடி, மாங்குளம், கீழோரத்தூர்.ஜா எண்டல்.</p> <h2 style="text-align: left;">தருமபுரி</h2> <p style="text-align: left;">காரிமங்கலம், கெரகொடஹள்ளி, பொம்மஹள்ளி, கெட்டூர், அனுமந்தபுரம், <a title="அண்ணாமலை" href="https://tamil.abplive.com/topic/annamalai" data-type="interlinkingkeywords">அண்ணாமலை</a>ஹள்ளி, நாகனம்பட்டி, தும்பலஹள்ளி, எட்டியனூர், எலும்பிச்சைனஹள்ளி, பெரியம்பட்டி, பெகரஹள்ளி, கோவிலூர், காட்டூர், திண்டல்.</p> <h2 style="text-align: left;">மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை</h2> <p style="text-align: left;">மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.</p> <h2 style="text-align: left;">பாதுகாப்பாக சமாளிக்க முடியும்</h2> <p style="text-align: left;">மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.</p> <p style="text-align: left;">&nbsp;</p> <p style="text-align: left;"><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/auto/when-should-bike-chain-be-changed-264585" width="631" height="381" scrolling="no"></iframe></p> <p style="text-align: left;">&nbsp;</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks