Showing posts from December, 2021

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் புத்தாண்டு வாழ்த்து!

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. புது வருடம் பிறக்கிறது என்றாலே அனைவருடைய மனதிலும் புதிய தன்னம்பிக்கை மேலோங்கும் இதுவரை சந்தித்த துன்பங்களும் துயரங்களும் புதிய வருடத்தி…

News Desk

அதிமுகவை சேர்ந்த ஆத்தூர் ஒன்றிய குழு தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கோரி திமுக கவுன்சிலர்கள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.,

சேலம் : சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவராக பதவி வகித்து வரும் அதிமுகவைச் சேர்ந்த லிங்கம்மாள், ஒன்றியக் குழு உறுப்பினர்களை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், ஒப்பந்ததாரர்களிடம் அதிக அளவில் கமிஷன் வாங்கு…

News Desk

தஞ்சாவூரில் நடைபெற்ற விழாவில் ரூ.1231 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.,

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நடைபெற்ற அரசு விழாவில் மொத்தம் ரூ.1231.75 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மு.க. ஸ்டாலின் வழங்கின…

News Desk

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது - திமுக அரசின் நகைக்கடன் தள்ளுபடி குறித்து ஓபிஎஸ் விமர்சனம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” 2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படு என வாக்குறுதி அளிக்கப்பட்டது. தலைப்புச்…

News Desk

நகைக்கடனுக்கு பதில் வாக்குறுதியைத் தள்ளுபடி செய்துள்ளீர்களே! .. திமுகவை விமர்சித்த அண்ணாமலை.,

சென்னை: நகை கடனைத் தள்ளுபடி செய்வோம் என்கிறீர்கள், ஆனால் வாக்குறுதியை தள்ளுபடி செய்துள்ளீர்களே என நகை கடன் தள்ளுபடி விவகாரத்தில் திமுக அரசை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போ…

News Desk

தேர்தல் கமிஷனின் செயல்பாடுகளில் சந்தேகம்; உ.பி தேர்தலை ஒத்திவைக்க பாஜக சதி?.. சட்டீஸ்கர் முதல்வர் பகீர் குற்றச்சாட்டு

ராய்ப்பூர்: உத்தரபிரதேச தேர்தலை ஒத்திவைக்க பாஜக சதி செய்வதாக சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் வரும் பிப்ரவரி, மார்ச் மா…

News Desk

குரோம்பேட்டையில் நடைபெற்ற 14 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தேதி அறிவிக்காமல் ஒத்திவைப்பு.,

குரோம்பேட்டையில் நடைபெற்ற 14 வது. ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தேதி அறிவிக்காமல் ஒத்திவைப்பு, 65 தொழிற்சங்க நிர்வாகிகளிடம் இருந்து 21 கோரிக்கைகளை பெற்று சென்ற அமைச்சர். முதல்வ்ரிடம் ஆலோசித்து அடுத்த கூட்டத்தில் முடிவு அறிவிப்பதாக தெறிவ…

News Desk

முதல்வர் ஸ்டாலின் வருகை... திருச்சி, திண்டுக்கல்லில் திடீர் போக்குவரத்து மாற்றம்!.,

திருச்சி; திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் அருகில் உள்ள கேர் கல்லூரியில் நாளை நடைபெறவுள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கலந்துகொள்கிறார். இது திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இ…

News Desk

தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு பைகளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்ற வாசகங்களை அகற்றவேண்டும் - அர்ஜுன் சம்பத்.,

சேலம்; தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு பைகளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்ற வாசகங்களை அகற்றவேண்டும் சேலத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி. குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன்  ஐந…

News Desk

Omicron : 'தமிழ்நாட்டில் ஒமிக்ரான் சிகிச்சையில் 5 பேர் மட்டுமே உள்ளனர்': பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணியுங்கள்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி..!!

சென்னை: தமிழ்நாட்டில் ஒமிக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 5 பேர் மட்டுமே சிகிச்சையில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சேவலம், ராமநாதபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில…

News Desk

சேலம் பாஜக சார்பில் தொழிலாளர் நலவாரிய முகாம்..,

சேலம்; சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் பாஜக சார்பில் நடத்திய மத்திய அரசின் நலவாரிய அட்டை பதிவு செய்யும் முகாம் பாஜக நெசவாளர் அணி செயலாளர் ஐயப்பராஜ் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்கள் பாஜக மாவட்ட பொரு…

News Desk

உடனடியாக மாற்று வீடு, ஒரு லட்சம் ரொக்கம் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.,

சென்னை: திருவொற்றியூர் அரிவாங்குளத்தில் உள்ள குடிசைமாற்று வாரியக்குடியிருப்புக் கட்டிடம் மொத்தமாக இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 24 குடும்பங்கள் வசித்து வந்ததாகவும் அவர்களது அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் உள்ளே சிக்கிக் க…

News Desk

தமிழக அரசின் பாடப்புத்தகத்தில் புதுச்சேரி வரலாற்றை இடம் பெறச்செய்ய வேண்டும்.:முதல்வர் ரங்கசாமி கோரிக்கை.,

புதுச்சேரி: தமிழக அரசின் பாடப்புத்தகத்தில் புதுச்சேரி வரலாற்றை இடம் பெறச்செய்ய வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி கோரிக்கை வைத்துள்ளார். புதுச்சேரியில் தொல்காப்பியர் சிலையை திறந்து வைத்த முதல்வர் ரங்கசாமி தமிழக அரசுக்கு கோரிக்கையாக இதனை…

News Desk

Rajendra balaji - ராஜேந்திர பாலாஜி: புதிதாக 7 புகார்கள்.. ரூ.78.70 லட்சம் மோசடி?! - இறுகும் போலீஸாரின் பிடி!.,

பண மோசடி வழக்கில் தலைமறைவான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக புதிதாக 7 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஆவினில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் ரூ.3 கோடி வரை பணம் பெற்றுக் கொண்டு மோ…

News Desk

CORONA VACCINE :15-18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி: போரூர் பள்ளிக்கூடத்தில் மு.க.ஸ்டாலின் 3-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.,

சென்னை: ஒமைக்ரான் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் நாடுமுழுவதும் வருகிற 3-ந்தேதி முதல் 15 வயதில் இருந்து 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். அதேபோல் 10-ந்தேதி முதல் டாக்டர…

News Desk

ராஜேந்திர பாலாஜி: கடல்பகுதியில் கண்காணிப்பு; வங்கிக்கணக்குகள் முடக்கம்! -தீவிர தேடலில் காவல்துறை.,

பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் ராஜேந்திர பாலாஜி வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியும், கடற்கரை பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியும் போலீஸார் அவரின் வங்கிக்கணக்கு, பாஸ்போர்ட்டை மு…

News Desk

மீண்டும் வருமா வேளாண் சட்டங்கள்? -அமைச்சர் நரேந்திர சிங் தோமர்!!.,

மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றதைக் குறித்து, ‘நாங்கள் பின் வாங்கியதே மீண்டும் முன்னேறத்தான்’ என்று கருத்து தெரிவித்துள்ளார். இது …

News Desk

தமிழகத்தில் மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வந்தது அ.தி.மு.க - திருமாவளவன்.,

நாகர்கோவில்: குமரி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அருமனையில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. கட்சியின் நிறுவன தலைவர் திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டார். அவர் மேடையில் கிறிஸ்துமஸ் கேக் வெட்டினார். பின்னர் அவர் பேசியதாவது:- இந்த…

News Desk

கொரோனா நிவாரணம் வழங்க தாமதம் செய்தால் மக்கள் வீதியில் இறங்கி போராடுவார்கள் - எடப்பாடி பழனிச்சாமி.,

சென்னை: உச்சநீதிமன்ற ஆணைப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த அனைவரின் குடும்பங்களுக்கும், நிவாரண நிதியினை உடனடியாக வழங்க வேண்டும் என்று சட்டசபை எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். நிவாரணம் வழங்க கால தாமதம் செய்த…

News Desk

கோகுல இந்திரா Vs ஜெயவர்தன்! அதிமுகவில் சென்னை மேயர் வேட்பாளர் யார்?.,

சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளராக அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கோகுல இந்திராவும் வேட்பாளர் ரேஸில் இடம்பிடித்திருக்கிறாராம். இதற்கு காரணம் சென…

News Desk

விடுதலை சிறுத்தைகள் எதிர்பார்க்கும் அந்த ஒரு மாநகராட்சி! கப்சிப் திமுக! விறுவிறு தேர்தல்!.,

சென்னை: எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மாநகராட்சியையாவது கூட்டணிக் கட்சியான திமுகவிடம் இருந்து கேட்டுப்பெறும் திட்டத்தில் இருக்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி. திமுக தரப்பிலிருந்து எந்த ரியாக்‌ஷனும் இல்லாததால் இவ்விவகா…

News Desk

தப்பி ஓடி தலைமறைவான கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது இன்னொரு கேஸ்- ரூ10 லட்சம் மோசடி புகார்!.,

விருதுநகர்: மோசடி வழக்கில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது புதியதாக ஒரு மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. விருதுநகரைச் சேர்ந்த பெண் ஒருவர், ரூ10 லட்சம் மோசடி செய்ததாக ராஜேந்திர …

News Desk

அதிமுகவை சீண்டினால் விளைவுகள் கடுமையாக இருக்கும் - முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார்.,

அதிமுகவை சீண்டினால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் கூறினார். அதிமுக உட்கட்சித் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, வட சென்னை மாவட்டம் சார்பில…

News Desk

எதிர்க்கட்சியினர் மீது தாக்குதல்: பழனிசாமி கண்டனம்.,

சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் தாக்குதல் நடத்திய தி.மு.க.,வினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுங்கட்சியினரை தடுக்காமல் போலீசார் வேடிக்கை பார்த்தது ஜனநாயக ப…

News Desk

மாணவர்களே ஹேப்பியா.. 25ம் தேதி முதல் பள்ளிகளுக்கு அரையாண்டு லீவு: அன்பில் மகேஷ் அறிவிப்பு.,

சென்னை: கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் சுமார் ஓன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மூடப்பட்டு கிடந்தன. ஆன்லைன் முறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு கொரோனா குறைந்ததால் பள்ளிகள் திறக்கப்பட்டன. முதலில் 9-ம் வகுப்…

News Desk

முன்னாள் அமைச்சர் புகார் மனு!! -கோவை காவல்துறை

கோவை; கோவை கோதவாடி பகுதியில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாட்சி V ஜெயராமன் MLAஅவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, காவல்துறை மேற்கு மண்டல ஐ. ஜி. R. சுதாகர் அவர்களிடம் புகார் மனு அளித்தார் S. P. வேலுமனி…

News Desk

அனைத்து துறைகளையும் தனது கையில் வைக்கும் முதல்வர்! - CM Dashboard.,

தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் “CM Dashboard” என்ற புதிய திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். அரசின் அலுவல்களை தன் அறையில் இருந்து நேரடியாக கண்காணிக்கும் வகையில் (C…

News Desk

ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்.. இறுகும் பிடி.. இனி வெளிநாட்டுக்கு தப்ப முடியாது!.,

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளிநாடு தப்பி செல்வதை தடுக்க லுக் அவுட் நோட்டீஸை இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் தமிழக காவல் துறை வழங்கியுள்ளது.அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்தவர் கே.ட…

News Desk

'மீண்டும் மஞ்சப்பை'; இன்று துவக்குகிறார் முதல்வர் - பிளாஸ்டிக் மாற்றுப் பொருட்களுக்கான கண்காட்சி.,

சென்னை: தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட செய்தி குறிப்பு: ஒரு பிளாஸ்டிக் பை, மக்களால் சராசரியாக 20 நிமிடங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அவை மக்க எடுத்து கொள்ளும் காலம் பலநுாறு ஆண்டுகள்.எனவே, பிளாஸ்டிக் பைகளி…

News Desk

பொன்முடி வழக்கு: இன்றும் விசாரணை- இன்று மீண்டும் நடக்கிறது!!

விழுப்புரம் : அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை இன்று மீண்டும் நடக்கிறது. உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி. இவரது மனைவி விசாலாட்சி. இருவரும் வருமானத்திற்கு அதிமாக சொத்து சேர்த்ததாக 2006ல் விழுப்புரம் லஞ்ச ஒழிப்ப…

News Desk

500 கலைஞர் உணவகங்கள் விரைவில் திறப்பு - அமைச்சர் சக்கரபாணி.,

தமிழ்நாடு முழுவதும் 500 சமுதாய உணவகங்கள் ‘கலைஞர் உணவகம்’ எனும் பெயரில் அமைக்கப்பட உள்ளதாகவும் இதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது என்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மேலும் மதிய உணவு திட்டத்தின் மூல…

News Desk

கோவையில் எச்.ராஜா ஆவேச போராட்டம்.. கைது செய்து அழைத்துச் சென்ற காவல்துறை.,

கோவை; கேரளாவில் பாஜக நிர்வாகி படுகொலையை கண்டித்து கோவையில் பாஜகவினரும் இந்து முன்னணியினரும் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எச் ராஜா உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர். பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் காளிராஜை கண்டித்தும், கேரளாவில் …

News Desk

கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தரை கண்டித்து போராட்டம் நடத்திய எச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர் கைது.,

கோவை: கோவை பாரதியார் பல்கலை. துணைவேந்தரை கண்டித்து போராட்டம் நடத்திய எச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எச்.ராஜா உள்ளிட்ட பாஜக, இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News Desk

உதயநிதிக்கு அமைச்சர் பதவி? "அவரிடம்" இருந்தே வந்த வாய்ஸ்.. சிக்னல் தராத ஸ்டாலின்- ஏன்? என்னாச்சு?.,

சென்னை: கடந்த ஒரு மாதமாக அரசியல் வட்டாரத்தில் பேச்சாக இருக்கும் விஷயம் என்றால் அது எம்எல்ஏ உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்குவது பற்றியதுதான். வரிசையாக அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி காங்கிரஸ் நிர்வாகிகள் வரை பலர் உதயநிதியை அமைச்சராக்க …

News Desk

68 மீனவர்கள் கைது: அச்சமூட்டும் தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை தேவை..மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்.,

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 68 மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீ…

News Desk

உ.பி. மக்களுக்குத் தேவை சோறா? மோட்சமா? காசி விஸ்வநாதர் எதை தரப் போகின்றார்? - செ.கார்கி.,

சில நாட்களுக்கு முன்னால் மோடி புதிதாக கட்டப்பட்ட காசி விஸ்வநாதர் ஆலயத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார் என்று ஊடகங்கள் சங்கு ஊதின. பிரதமர் நாட்டு மக்களுக்கு நெடுஞ்சாலையை அர்ப்பணித்தார், மருத்துவமனையை அர்ப்பணித்தார், பல்கலைக்கழகத்தை …

News Desk

'லாக்கர் சாவிகள், லேப்டாப்கள், ஹார்ட் டிஸ்குகள்..' தங்கமணி ரெய்டு 2.0இல் சிக்கிய முக்கிய ஆவணங்கள்.,

சென்னை: முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் இன்று இரண்டாம் கட்டமாக நடைபெற்ற சோதனையில் பல முக்கிய ஆவணங்கள், ஹார்ட் டிஸ்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை எடுத்துச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த சட்டசபைத் தேர…

News Desk

கொண்டமநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு.,

சேலம்; சேலம் மேற்கு தொகுதி, கொண்டமநாயக்கன்பட்டி ஊராட்சி, சத்யா நகரில் இன்று காலை மக்களை சந்தித்து சேலம் மேற்கு மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் அருள் அவர்கள் மக்களின் குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம், க…

News Desk

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்தது

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர். ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் போலீஸ் தேடுகிறது. சென்னை, மதுரையில் தனிப்படைகள் முகாமிட…

News Desk

எஸ்டிபிஐ கட்சியின் கேரள மாநில செயலாளர் கே.எஸ்.ஷான் படு கொலை : மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் !

எஸ்டிபிஐ கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் கே.எஸ்.ஷானின் படு கொலைக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் . இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது . கேரளாவின் ஆல…

News Desk

ரெய்டு 2.0.. தங்கமணிக்கு தொடர்புடைய 14 இடங்களில் மீண்டும் விஜிலன்ஸ் சோதனை.. குவிந்த அதிகாரிகள்.,

சென்னை: முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தங்கமணிக்கு சொந்தமான 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் இன்று மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 15ம் தேதி இவருக்கு சொந்தமா…

News Desk

ஓபிஎஸ், ஓபிஆர் மீது வழக்குப் பதிவு.. காவல் துறை அதிரடி!.,

தேனி மாவட்டம் பங்களாமேட்டில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும் தேனி எம்பி-யுமான ரவீந்திரநாத், உள்ளிட்ட முக்கிய அதிமுக நிர்வாகி…

News Desk

பாச்சலூர் பள்ளி மாணவி படுகொலை- சிபிஐ விசாரிக்க கொங்கு மக்கள் முன்னணி வலியுறுத்தல்.,

திண்டுக்கல்: கொடைக்கானல் பாச்சலூர் பள்ளி மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் மீது தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்; இப்படுகொலை சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கொங்கு மக்கள் முன்னணி வலியுறுத்தி உ…

News Desk

மிரட்டல் விடுத்த தமிழக முன்னாள் அமைச்சர்... பரபரப்பு!!

தமிழக அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் “அதிமுகவினரை தொட்டால் கையை உடைப்பேன்” என்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் தான் திமுகவினர் கவனம் உள்ளது எ…

News Desk

நிச்சயம் "அவர்" இதை ஏற்க மாட்டார்.. அரைகுறை வேணாமே.. முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை வைத்த கோரிக்கை.,

சென்னை: கடவுள் நம்பிக்கை வரிகளை சிதைக்காமல் முழுமையாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பயன்படுத்த வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு அண்ணாமலை கோரிக்கை வைத்துள்ளார். தமிழ்தாய் வாழ்த்து பாடலை தமிழக அரசின் மாநில பாடலாக அறிவித்து முதல்வர் ஸ்டாலி…

News Desk

முடிந்தால் அண்ணாமலையைக் கைது செய்து பாருங்க.. தமிழக அரசுக்கு சி.வி.சண்முகம் சவால்.. பரபர பேச்சு!.,

சென்னை: தமிழகம் முழுவதும் அ.தி.மு.க தி.மு.க அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைநகரங்களில் நடந்…

News Desk

நாங்கள் ஆட்சிக்கு வந்தால்... சி.வி.சண்முகம்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தற்போது உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வீடுகளிலேயே சோதனையிடுவோம் என விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியுள்ளார். தமிழகத்தில் ஏதோ ஒரு நாடகத்தை திமுக நடத்திக் கொண்ட…

News Desk

சேலம் கண்டன ஆர்ப்பாட்டம்: போக்குவரத்து பாதிப்பு ,அதிமுகவினர் மாபெரும் ஆர்ப்பாட்டம்

சேலம்; தமிழகம் முழுவதும் இன்று பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகு…

News Desk

சேலத்தில் அதிமுகவினர் மாபெரும் ஆர்ப்பாட்டம் - முன்னாள் முதல்வர் ஈபிஎஸ் பங்கேற்பு.,

சேலம்; பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாக குறைக்கவும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்கவும், வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்குப் போதுமான இழப்பீடு அளிக்கவும், பொங்கல் விழாவை கொண்ட…

News Desk

கேட்டீங்களா.. அப்படியே பாஜக பிளான்தான்.. "பொம்மை முதல்வர்"..திமுக அரசு மீது பாயும் எடப்பாடி பழனிசாமி.,

சென்னை: மத்திய அரசு அறிவித்தபடி ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் 2024ம் ஆண்டு திமுக ஆட்சி முடியும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.. சோதனை என்ற பெயரில் காவல்துறை மூலம் பொய் வழக்குப் போட…

News Desk
Load More
That is All

"உங்களுடன் ஸ்டாலின்"

திட்ட முகாம்களில் கலந்து கொள்வீர்..! பயன்பெறுவீர்...!