Showing posts from April, 2023

உதயநிதியிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்.! - அண்ணாமலை

திமுக வின் சொத்து பட்டியலை கடந்த வாரம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதையடுத்து, இம்மாதம்,19ம் தேதி, அமைச்சர் உதயநிதி சார்பில், ரூ.50 கோடி இழப்பீடு கோரி வழக்கறிஞர் வில்சன் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அளித்தார். இது குறித்து, சென்…

News Desk

2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை.!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே கோழிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த தம்பதி குணசேகரன் (40) – தெய்வா (30). இவர்களுக்கு இனியா (8) என்ற மகளும், கோகுலகிருஷ்ணன் (4) என்ற மகனும் உள்ளனர். இதனிடையே கணவன், மனைவிக்கு இடையே அடிக்க…

News Desk

ஆம்பூரில் நகைக்கடை வியாபாரி கழுத்தறுத்து தற்கொலை முயற்சி..!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் ஜவகர்லால் நேரு நகர் எஸ். கே. ரோட்டை சேர்ந்தவர் ஆறுமுகம் வயது (40). நகை கடையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் திடீரென்று நேற்று காலை தனது கழுத்தை தனக்கு தானே அறுத்து கொண்டு உயிரு…

News Desk

பாம்பு கடித்து கூலி தொழிலாளி உயிரிழந்தார்.!

பொதட்டூர்பேட்டை அருகே கண்டா வாரி குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்தினம் (65). கூலி தொழிலாளி. இவர் கடந்த 17-ந் தேதி தனது வீட்டு வாசலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரை விஷ பாம்பு கடித்தது. இதனால் அலறிய அவரை உறவினர்கள் …

News Desk

Suicide : கணவன்- மனைவி தீக்குளிப்பு.! என்ன காரணம்?

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தோப்புக்கொல்லை தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் அருள் (வயது 35), கூலித் தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி(32). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. ஹரிணி(8), ஹேமலதா(6) என்…

News Desk

Ambulance Accident : "பிரேக் பிடிக்காமல் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்" - 2 பேர் பலி

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனை பகுதியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி ஆம்புலன்ஸ் ஒன்று சென்றது. அப்போது அந்த ஆம்புலன்ஸ் மேடான பகுதியில் ஏறியபோது பிரேக் பிடிக்காததால் பின்னோக்கி நகர்ந்துள்ளது. பின் கட்டுப்பாட்டை இழந்து 20 அ…

News Desk

எடப்பாடி பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு.!

சேலம்: தமிழகம் முழுவதும் வெயில் சுட்டு எரித்துக் கொண்டிருக்கும் நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது.சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில் எடப்பாடி பேருந்து நிலையத்தில் நீர் மோர் பந்தல் திற…

News Desk

Accident Live video : போனை பார்த்தபடி ரயிலை ஓட்டியதால்... அதிர்ச்சி!

ரயில் ஓட்டுனர்கள் பொதுவாக மிகவும் எச்சரிக்கையாக இருப்பார்கள். ஆனால், ஒரு பெண் லோகோ பைலட் அலட்சியமாகச் செயல்பட்டு பெரும் விபத்தை ஏற்படுத்தினார். லோகோ பைலட் போனை பார்த்துக்கொண்டே ரயிலை ஓட்டிக்கொண்டிருந்தார். இதனால், அவர் ஓட்டிச் சென்ற ர…

News Desk

"அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்தினால் வழக்கு" - எடப்பாடி அணி

அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், இனிமேல் அதிமுகவின் கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் செம்மலை எச்சரித்துள்ளார். செம்மலை எ…

News Desk

Twitter Blue Tick : ஸ்டாலின், ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்களின் ப்ளூ டிக் நீக்கம் - பின்னணி இதுதான்.!

இந்தியா: Twitter Blue Tick : முதலமைச்சர் முக.ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்களின் டிவிட்டர் கணக்குகளின் ப்ளூ டிக் இரவோடு இரவாக நீக்கப்பட்டுள்ளது. டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து எலோன் மஸ்க் பல்வேறு அத…

News Desk

தாய், மகள் மர்மமான முறையில் சடலமாக மீட்பு.!

கேரளாவின் ஆலப்புழா அருகே திருக்குன்றப்புழாவில் நடந்த சோகமான சம்பவத்தில், ஒரு தாயும் அவரது மகளும் மர்மமான முறையில் வீட்டிற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டனர். உயிரிழந்தவர்கள் அம்பிலி (54), அஞ்சு (34) என அடையாளம் காணப்பட்டு ப…

News Desk

CORONA UPDATE : மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தோற்று.! சேலத்தில் 27 பேருக்கு பதிப்பு!!

சேலம்: சேலம் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பரவி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு தலா 1, 2 பேர் என இருந்த நிலையில் தற்போது 20-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 27 பேர் கொரோனாவின் கோர பிடியில் சிக்கி…

News Desk

தலைவாசல் அருகே கல்லூரி பஸ் மோதி பள்ளி ஆசிரியை பலி.!

சேலம்: கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா சிறுப்பாக்கம் எஸ். புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி. இவர் சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சத்யபிரியா (வயது 28). இவர், அதே பகுதியில் தனியார் பள்ளயில் …

News Desk

மயங்கி விழுந்து பெண் உள்பட 2 பேர் பலி.!

சேலம்: சேலம் புதிய பஸ் நிலையம் அருகே கடந்த 17-ந் தேதி சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அந்த பகுதியினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் பலனின்றி, 18-ந்…

News Desk

Yercaud : ஏப்.24-ந் தேதி முதல் ஏற்காடு மலை பாதையில் சீரமைப்பு பணிகள்.!

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: – ஏற்காடு மலைப்பாதையில் 2 மற்றும் 3-வது கொண்டை ஊசி வளைவிற்கு இடையே நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சாலை சீரமைப்பு பணிகள் வருகிற 24-ந் தேதி முதல் 28-ந் தேதி …

News Desk

செயற்கையாக பழுக்க வைத்த 260 கிலோ மாம்பழம் பறிமுதல்.!

சேலம்: சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து ஏற்காடு செல்லும் வழியில் சாலையோரங்களில் பழக்கடைகள் உள்ளன. அங்கு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது செயற்கையாக பழுக்க வைத்த ம…

News Desk

"ராகுல் காந்தி பதவி நீக்கம்" - சேலம் பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்.!

சேலம்: சேலம் ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சேலம் பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.. நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு… காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியின் நாடாளுமன்ற பதவி பறி…

News Desk

காவிரி ஆற்றில் மீனவர் வீசிய தோட்டா வெடியில் சிக்கி இளைஞர் பலி.!

சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி காவிரி ஆற்றில் மீன் பிடிக்க மீனவர் வீசிய தோட்டா வெடியில் சிக்கி, ஆற்றில் குளித்துக் கொண்டு இருந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியான நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலையை ஏ…

News Desk

மாரியம்மன் கோவில் கதவை உடைத்து முகமூடி திருடர்கள்.! வெளியான சிசிடிவி காட்சிகள்.!!

சேலம்: சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்துள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் கதவை உடைத்து முகமூடி அணிந்த இரண்டு மர்ம நபர்கள் கைவரிசை.. வெளியான சிசிடிவி காட்சியால் பரபரப்பு… சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்துள்ள பவளத்தானூரில் பிரசி…

News Desk

வங்கி அதிகாரியை கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்த ஓட்டல் ஊழியர்...!

கோவை: என்னை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். இதன் விளைவாக நான் கர்ப்பமானேன். கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவர் கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூ…

News Desk

அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம்.!

சேலம்: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று மாலை தர்ணா போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் வசந்தகுமாரி தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் சரோஜா, மாநில…

News Desk

பர்கூர் மலைப்பகுதியில் விடப்பட்ட கருப்பன் யானை.!

ஈரோடு: சத்தியமங்கலம் மலைப்பகுதியில் பிடிபட்ட கருப்பன் யானை, பர்கூர் மலைப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது. ஈரோடு மாவட்டம், தாளவாடி மற்றும் ஜீரஹள்ளி சுற்று வட்டாரப் பகுதிகளில் விவசாய பயிர்களை சேதம் செய்து வந்த “கருப்பன்” என்ற காட்டு…

News Desk

CORONA UPDATE MASK MANDATORY : நேற்று முதல் முககவசம் அணிவது கட்டாயம் ஆனது.!

சென்னை: CORONA UPDATE MASK MANDATORY தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டு ஏராள மானோர் சிகிச்சை பெற்ற நிலையில் பலர் இறந்தனர். இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் எடுத்த தீவிர முயற்சியின் காரணமாக கொரோனா கட்டுக்குள் வந்தது. இந்த …

News Desk

ஆசிரியரை மீண்டும் பணியில் சேர்க்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்.! மதுபோதையில் பள்ளிக்கு வந்ததாகவும், மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் தலைமை ஆசிரியர் புகார்.'

ஏற்காடு: ஏற்காடு அருகே முளுவி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஹரிஹரன் பணிபுரிந்து வந்தார். அவர், மதுபோதையில் பள்ளிக்கு வந்ததாகவும், மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் கூறி தலைமை…

News Desk

Family Planning : பெண்ணின் அனுமதியின்றி குடும்ப கட்டுப்பாடு செய்ததால் அதிர்ச்சி.!

மதுரை: மேலூர் அருகே முகம்மதியாபுரத்தைச் சேர்ந்தவர் அப்சர் உசேன். இவருடைய மனைவி ஆஷிகா பானு. இவர் 2வது பிரசவத்துக்காக, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று அதிகாலை அவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், டாக்…

News Desk

"பாதாள சாக்கடை திட்டப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்"

சேலம்: தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் நேற்று நடந்த கேள்வி நேரத்தில் அருள் எம். எல். ஏ. பேசும் போது. சேலம் மாநகரில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டத்தில் கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை மண்டலங்களில் நீரை மறுசுழற்சி…

News Desk

டிராக்டர் மீது ஸ்கூட்டி வாகனம் மோதும் சிசிடிவி காட்சியால் பரபரப்பு

எடப்பாடி: எடப்பாடி வெள்ளரிவெள்ளி அருகே டிராக்டர் மீது ஸ்கூட்டி இருசக்கர வாகனம் மோதி இரண்டு பெண்கள் படுகாயமடைந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியம், வெள்ளரிவெள்ளி கிராமம…

News Desk

வீட்டில் உல்லாசம்... மனைவி, நண்பனை வெட்டிய கணவர்.!

மதுரை: மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகே உள்ள குண்ணத்தூரைச் சேர்ந்தவர் குருநாதன்(35). கொத்தனரான இவருக்கு தேசிங்குராஜ்(25) என்பவர் நெருங்கிய நண்பராக இருந்துள்ளார். இதனிடையே குருநாதனின் மனைவி சித்ராவிற்கும், தேசிங்குராஜிற்கும் பழக்க…

News Desk

செயற்கை முறையில் மாம்பழங்கள் பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கை.!!

சேலம்: சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் மாம்பழங்கள் அதிகம் விளைச்சல் இருக்கும். அதன்படி இந்தாண்டும் அதிக விளைச்சல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து தற்போது சேலத்திற்கு மாங்காய், மற்றும…

News Desk

அனுமதியின்றி இயங்கிய கிளீனிக்கிற்கு ‘சீல்’.!

திருப்பூரில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்த கிளீனிக்கிற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். கிளீனிக்திருப்பூர் மாவட்டத்தில் உரிய அனுமதி பெறாமலும், முறைகேடாகவும் செயல்பட்டு வரும் மருத்துவமனை கள் மற்றும்…

News Desk

தெருநாய்கள் கடித்து மான் சாவு.!

அவினாசி: தெருநாய்கள் கடித்து மான் சாவு அவினாசி புதுப்பாளையம், கோத பாளையம், வண்ணத்தங்கரை ஆகிய பகுதிகளில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. தற் போது கோடை காலம் என்பதால் அப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் நீரின்றி வறண்டு கிடக்கிறது. இத …

News Desk

சத்தியமங்கலம் அருகே போலி பாஸ்போர்ட் பெற்ற இலங்கை அகதி.!

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே போலி பாஸ்போர்ட் பெற்ற இலங்கை அகதி முகாமை சேர்ந்த கௌசிகன் என்பவர் கைது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் இலங்கை அகதி முகாமை சேர்ந்தவர் கௌசிகன், 33, இவர் இலங்கை தமிழர் என்பதை மறைத்து ஆன்லைனில் தவ…

News Desk

நகராட்சி உரிமம் இல்லாத செப்டிக் டேங்க் வாகனங்கள் பறிமுதல்: எச்சரிக்கை.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் நகராட்சி பகுதியில் கழிவுகளை அகற்ற பயன்படுத்தப்படும் நகராட்சி உரிமம் இல்லாத செப்டிக் டேங்க் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று நகராட்சி ஆணையாளர் வேலவன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் தி…

News Desk

போக்குவரத்து காவலர்களுக்கு குளிர்பானங்கள் வழங்கப்பட்டன..!

நாமக்கல்: நாமக்கல் பகுதியில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதில் போக்குவரத்து காவலர்கள் கடுமையான வெயிலில் நின்று வேலை செய்யும் காரணத்தால் டிஎஸ்பி சுரேஷ்குமார் முத்தரவு பேரில் நாமக்கல் போக்குவரத்து இன்ஸ்பெக்ட…

News Desk

மருமகளை துடிதுடிக்க கொன்ற கொடூரம்.!

திருநெல்வேலி: திருநெல்வேலி இரண்டாவது திருமணத்துக்கு தடையாக இருந்த மருமகளை கொன்ற மாமனாரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் இட்டேரியை சேர்ந்த தங்கராஜ் (50) என்பவரது மனைவி உயிரிழந்த நிலையில், இ…

News Desk
Load More
That is All

"உங்களுடன் ஸ்டாலின்"

திட்ட முகாம்களில் கலந்து கொள்வீர்..! பயன்பெறுவீர்...!