ராணுவ வீரர்களுக்காகப் புதிய திட்டம்: ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டம் நாளைத் தொடக்கம்! Ex-servicemen to get up to ₹1 crore loan with 30% subsidy under CM’s ‘Protecting Hands’ scheme.

ராணுவ வீரர்களுக்காகப் புதிய திட்டம்: ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டம் நாளைத் தொடக்கம்!  Ex-servicemen to get up to ₹1 crore loan with 30% subsidy under CM’s ‘Protecting Hands’ scheme.

ராணுவ வீரர்களுக்காகப் புதிய திட்டம்: ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டம் நாளைத் தொடக்கம்!  

முன்னாள் படை வீரர்களைத் தொழில் முனைவோர்களாக மாற்றும் வகையில் ரூ.1 கோடிவரை வங்கிக்கடன் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!


நாட்டின் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகித்த முன்னாள் ராணுவ வீரர்களின் நலம் காக்கும் வகையில், தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்கிறது. 'முதல்வரின் காக்கும் கரங்கள்' என்ற பெயரிலான இந்தத் திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஆகஸ்ட் 19) தொடங்கி வைக்கிறார்.

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், முன்னாள் ராணுவ வீரர்களை வெறும் பணி ஓய்வு பெற்றவர்களாக இல்லாமல், வெற்றிகரமான தொழில் முனைவோர்களாக மாற்றுவதாகும். இத்திட்டம் மூலம், முன்னாள் படை வீரர்கள் புதிய தொழில் தொடங்க 30% மானியத்துடன் ரூ.1 கோடிவரை வங்கிக் கடன் பெற வழிவகை செய்யப்படும்.

இந்தத் திட்டம், முன்னாள் ராணுவப் படையினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு, பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்தும் ஒரு முக்கியமான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.


புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk

advertisement Car Wale
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks