<p>தமிழக சட்டமன்றத்தில் விவசாயிகளின் நலனுக்காக 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வரலாற்றில் இல்லாத வகையில் கரும்பு மற்றும் நெல் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார். அந்த வகையில் நெல் கொள்முதல் பருவம் வரும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி தொடங்கவுள்ளது. குறைந்த பட்ச ஆதரவு விலையோடு மாநில அரசின் ஊக்க தொகையாக சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு 289, மற்றும் பொது ரக நெல் குவிண்டாலுக்கு ஒன்றுக்கு 159 ரூபாயும் உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்தார். இதன் படி,சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு 2,750 ரூபாயும், பொது ரக நெல் குவிண்டாலுக்கு 2,600 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/technology/an-amazing-5g-recharge-plan-from-jio-for-rs-198-270520" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article