அரசு பள்ளியில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு.!

அரசு பள்ளியில் பாம்பு:

உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தெலுங்கு வருடப்பிறப்பு விடுமுறை நாளான நேற்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடைபெற்றது ஆசிரியர்களுக்கான ஓய்வறையில் பகுதிக்குள் 2 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு புகுந்தது.

அதனைக் கண்ட மாண மாணவிகள் அலறி அடித்து வெளியே ஓடினர் தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்புத் துறையினர் பள்ளிக்கு சென்று பாம்பை பிடித்து காப்பு காட்டில் விட்டனர்

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Kaspersky Premium

Champions don't take risks, why should you?