நேபாள துயரம்; பனிமலை பெரு வெள்ளம் தந்த காலநிலை எச்சரிக்கை- மனித வரலாற்றின் புதிய அத்தியாயம்?

நேபாள துயரம்; பனிமலை பெரு வெள்ளம் தந்த காலநிலை எச்சரிக்கை- மனித வரலாற்றின் புதிய அத்தியாயம்?
News Image
<p><span class="css-1jxf684 r-bcqeeo r-1ttztb7 r-qvutc0 r-poiln3"><span class="r-b88u0q">இந்த</span> <span class="r-b88u0q">பூமியில்</span><span class="r-b88u0q">, </span><span class="r-b88u0q">மனிதர்களின்</span> <span class="r-b88u0q">வரலாற்ற</span> <span class="r-b88u0q">நாம்</span> <span class="r-b88u0q">எழுத</span> <span class="r-b88u0q">வேண்டும்</span> <span class="r-b88u0q">என்றால்</span><span class="r-b88u0q">, 2024</span><span class="r-b88u0q">க்கு</span> <span class="r-b88u0q">முன்</span><span class="r-b88u0q">, 2024</span><span class="r-b88u0q">க்கு</span> <span class="r-b88u0q">பின்</span> <span class="r-b88u0q">என்றுதான்</span> <span class="r-b88u0q">எழுதவேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் சூழலியல் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.&nbsp;</span></span></p> <p><span class="css-1jxf684 r-bcqeeo r-1ttztb7 r-qvutc0 r-poiln3"><span class="r-b88u0q">நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி உள்ளனர். இதில் நேபாளத்துக்கு சுற்றுலா சென்ற தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களும் மாட்டிக் கொண்டுள்ளனர். இதில் தொடர்புடையவர்களை மீட்க இந்திய அரசும் தமிழக அரசும் அவசர மீட்பு எண்களை அறிவித்துள்ளன.&nbsp;</span></span></p> <p><span class="css-1jxf684 r-bcqeeo r-1ttztb7 r-qvutc0 r-poiln3"><span class="r-b88u0q">இந்த நிலையில், பனிமலைகளால் ஏற்பட்ட பெருவெள்ளமே இந்த பேரழிவுக்குக் காரணம் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளனர்.&nbsp;</span></span><span class="css-1jxf684 r-bcqeeo r-1ttztb7 r-qvutc0 r-poiln3"><span class="r-b88u0q">இதுகுறித்து அந்த அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறி உள்ளதாவது:</span></span></p> <h2><strong><span class="css-1jxf684 r-bcqeeo r-1ttztb7 r-qvutc0 r-poiln3"><span class="r-b88u0q">பனிமலை பெரு வெள்ளம்</span></span></strong></h2> <p><span class="css-1jxf684 r-bcqeeo r-1ttztb7 r-qvutc0 r-poiln3"> நேபாளத்தில் நடைபெற்ற &ldquo;GLOF&rdquo; , அதாவது பனிமலைகளினால் ஏற்பட்ட ஏரியில் இருந்து ஏற்பட்ட வெடிப்பு ஏற்படுத்திய பெரு வெள்ளம் அந்த நாட்டை புரட்டிப் போட்டுள்ளது. இது ஏன் நிகழ்ந்தது, இதற்கான காரணங்கள் என்ன என்பது முக்கியம்.&nbsp;</span></p> <p><span class="css-1jxf684 r-bcqeeo r-1ttztb7 r-qvutc0 r-poiln3">இந்த பெரு வெள்ளம் ஏற்படுத்திய துயரம், எல்லோரையும் நிலைகுலையச் செய்துவிட்டது. இதுவரை எவ்வளவு மனித உயிர்களை நாம் இழந்திருப்போம் என தெரியாது, 100 தமிழர்களை காணவில்லை என தரவுகள் சொல்கின்றன.</span></p> <h2><strong><span class="css-1jxf684 r-bcqeeo r-1ttztb7 r-qvutc0 r-poiln3"><span class="r-b88u0q">கட்டுமானங்களில் பிரச்சினையா?</span></span></strong></h2> <p><span class="css-1jxf684 r-bcqeeo r-1ttztb7 r-qvutc0 r-poiln3"><span class="r-b88u0q">இதுவரை</span><span class="r-b88u0q"> 19 </span><span class="r-b88u0q">பெரிய</span> <span class="r-b88u0q">பாலங்கள்</span> <span class="r-b88u0q">உடைந்து</span> <span class="r-b88u0q">நொறுங்கிவிட்டன</span><span class="r-b88u0q">, 40 </span><span class="r-b88u0q">கி.மீ.</span>&nbsp;<span class="r-b88u0q">சாலைகள்</span> <span class="r-b88u0q">காணாமல்</span> <span class="r-b88u0q">போய்விட்டன</span><span class="r-b88u0q">, 13 </span><span class="r-b88u0q">புனல்</span> <span class="r-b88u0q">மின் நிலையங்கள்</span> <span class="r-b88u0q">கடுமையான</span> <span class="r-b88u0q">பாதிப்பை</span> <span class="r-b88u0q">சந்தித்துள்ளன</span><span class="r-b88u0q">. </span><span class="r-b88u0q">இவையனைத்தும்</span> <span class="r-b88u0q">தவறான</span> <span class="r-b88u0q">இடத்தில்</span><span class="r-b88u0q">, </span><span class="r-b88u0q">தவறான</span> <span class="r-b88u0q">வகையில்</span> <span class="r-b88u0q">கட்டப்பட்ட</span> <span class="r-b88u0q">கட்டுமானங்கள்</span><span class="r-b88u0q">. </span> மேற்சொன்னவற்றை கட்டியது எல்லாம் பொறியாளர்கள்தான், </span></p> <p><span class="css-1jxf684 r-bcqeeo r-1ttztb7 r-qvutc0 r-poiln3">இமய மலைகள் காலத்தால் மிகவும் இளமையான மலைத் தொடர்கள், அதனால் அங்கே எந்த மாதிரியான கட்டுமானங்களை கட்டவேண்டும், எந்த மாதிரியான பொருட்களை பயன்படுத்தவேண்டும் என்பதெல்லாம் நமக்கு தெரியும்.</span></p> <h2><strong><span class="css-1jxf684 r-bcqeeo r-1ttztb7 r-qvutc0 r-poiln3">கட்டுமானங்களை காப்பி அடிப்பதா?</span></strong></h2> <p><span class="css-1jxf684 r-bcqeeo r-1ttztb7 r-qvutc0 r-poiln3">ஆனால் அமெரிக்காவின் மலைகளை பாருங்கள், சீனாவின் மலைகளை பாருங்கள் என்று மற்ற இடங்களில் நடைபெற்ற கட்டுமானங்களை காப்பி அடிக்க எடுத்த முடிவின் விளைவே இந்த துயரம். அதோடு இப்போது உலகம் &ldquo;மனிதர்களால் உந்தப்ப்ட்ட யுகத்திற்குள்&rdquo; (அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை) செல்ல ஆரம்பித்து விட்டது. </span></p> <p><span class="css-1jxf684 r-bcqeeo r-1ttztb7 r-qvutc0 r-poiln3">இந்த பூமியில் மனிதர்களின் வரலாற்ற நாம் எழுத வேண்டும் என்றால், 2024க்கு முன், 2024க்கு பின் என்றுதான் எழுதவேண்டும். இந்த காலகட்டத்தில் &ldquo;Climate Resilient Infrastructure&rdquo; என்பது மட்டுமே நமக்கு தேவை! Rest can wait! உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்று சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.&nbsp;</span></p> <p><span class="css-1jxf684 r-bcqeeo r-1ttztb7 r-qvutc0 r-poiln3"><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/how-beneficial-is-climbing-stairs-272415" width="631" height="381" scrolling="no"></iframe></span></p> <p>&nbsp;</p>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks