இலங்கை அகதியின் வரலாற்று கடல் நீச்சல்: அனுமதி கிடைக்குமா? மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

இலங்கை அகதியின் வரலாற்று கடல் நீச்சல்: அனுமதி கிடைக்குமா? மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!
News Image
<p>தமிழ்நாட்டின்&nbsp; தனுஷ்கோடியிலிருந்து&nbsp; தலைமன்னார் வரை பாக் ஜலசந்தியைக் கடந்து மேற்கொள்ளும் வரலாற்றுச் சிறப்புமிக்க கடல் நீச்சல் பயணத்திற்கு அனுமதி கோரிய&nbsp; மனு மீதான விசாரணையில், மத்திய அரசு பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவு.</p> <div dir="auto"><strong>வரலாற்றுச் சிறப்புமிக்க கடல் நீச்சல் பயணத்தை மேற்கொள்ள அனுமதி</strong></div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto">திருச்சியை சேர்ந்த தனுஜா என்பவர் தாக்கல் செய்த மனுவில்...," இலங்கை உள்நாட்டுப் போரின்போது குழந்தையாக இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டு, தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் பதிவுசெய்யப்பட்ட முகாமற்ற இலங்கை அகதியாக வசித்து வருகிறேன். நான் நீச்சல் வீராங்கனை. இலங்கை அகதி. தமிழ்நாட்டின்&nbsp; தனுஷ்கோடியிலிருந்து&nbsp; தலைமன்னார் வரை பாக் ஜலசந்தியைக் கடந்து மேற்கொள்ளும் வரலாற்றுச் சிறப்புமிக்க கடல் நீச்சல் பயணத்தை&nbsp;மேற்கொள்ள உள்ளேன். இதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தேன்.. கடவுச்சீட்டு இல்லாததால்&nbsp; வழங்க வில்லை. எனவே இதற்கு தேவையான அனுமதி வழங்க&nbsp; உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.</div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto"><strong>இந்த மனு&nbsp; நீதிபதி சரவணன் விசாரணைக்கு வந்தது.</strong></div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto">அப்போது மனுதாரரின் மனு குறித்து, மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.</div>

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks