கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் கண்ணாடி இழை கம்பி வடம் பதிக்கும் பணியினை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
‘தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாவின் இன்று தலைமைச் செயலகத்தில் தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் தமிழ்நாட்டில் ரூ.1.627.83 கோடி மதிப்பீட்டிலான செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு பாரத்நெட் திட்டத்தை கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் வாயிலாக (TANFINET) கன்னியாகுமரி மாவட்டம். தக்கலை ஊராட்சி ஒன்றியம், முத்தலகுறிச்சி கிராமப் பஞ்சாயத்தில் கண்ணாடி இழை கம்பி வடம் பதிக்கும் பணியினைத் தொடங்கி வைத்தார்.
–