நகர்ப்புற தேர்தலில் மனுவை வாபஸ் பெற அவகாசம் நிறைவு..!

நகர்ப்புற தேர்தலில் மனுவை வாபஸ் பெற அவகாசம் நிறைவு..!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான இறுதிக்கெடு முடிவடைந்துள்ளது.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட74,000-க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் இன்று (பிப். 7) மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. இன்று மாலையே வேட்பாளர்இறுதிப் பட்டியல்கள் வெளியிடப்பட உள்ளன. தொடர்ந்து, சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட உள்ளன.

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk

advertisement Car Wale
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks