
<p>சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை<strong>(15.09.2026)</strong> எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், <strong>செப்டம்பர் 15-ம்</strong> தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.</p>
<p>சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<h3>முடிச்சூர்</h3>
<ul>
<li>எஸ்.கே. அவென்யூ</li>
<li>பல்லவா நகர்</li>
<li>மாருதி நகர்</li>
<li>கலைஞர் சாலை</li>
<li>சிவா விஷ்ணு நகர்</li>
<li>மதனாபுரம்</li>
<li>ஞானபண்டிதர் நகர்</li>
<li>சூரஜ் அவென்யூ</li>
<li>பிள்ளையார் கோவில் தெரு</li>
<li>வஞ்சிநாதன் தெரு</li>
<li>ஸ்ரீராம் நகர்</li>
<li>நேரு தெரு</li>
<li>மணவாளன் நகர்</li>
<li>செந்தில் நகர்</li>
<li>இந்திரா காந்தி சாலை</li>
<li>கே.வி.டி. கிரீன் சிட்டி</li>
<li>செல்லியம்மன் கோவில் தெரு</li>
<li>பழைய பெருங்களத்தூர் மெயின் ரோடு</li>
<li>பார்வதி நகர்</li>
</ul>
<h3>சேலையூர்</h3>
<ul>
<li>புவனேஸ்வரி நகர்</li>
<li>மல்லேஸ்வரி நகர்</li>
<li>ஆண்டாள் நகர்</li>
<li>ஜீவந்தபுரம்</li>
<li>ஜல்வாவ் கார்டன்</li>
<li>ஜல்வாவுவிகர்</li>
<li>குமாரசாமி தெரு</li>
<li>பத்மாவதி நகர் 21-வது தெரு</li>
<li>அலமேலுபுரம்</li>
</ul>
<h3>குன்றத்தூர்</h3>
<ul>
<li>வழுத்தலம்பேடு கிராமம்</li>
<li>விஜயராஜா நகர்</li>
<li>நத்தம்</li>
<li>வர்ஷ் நகர்</li>
<li>சந்தோஷ் அவென்யூ</li>
<li>அருணாசலேஸ்வரர் நகர்</li>
<li>சம்பந்தம் நகர்</li>
<li>லட்சுமி நகர்</li>
<li>ஐஸ்வர்யம் நகர்</li>
<li>பத்மாவதி நகர்</li>
<li>எம்.எம். அவென்யூ</li>
</ul>
<p>மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.</p>
<p> </p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/honey-consume-tips-if-you-take-honey-like-this-it-will-give-problem-274407" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Source: Read Full Article