கனமழை எச்சரிக்கை: 8 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு! Holiday Tomorrow (Oct 22): Schools and Colleges Closed in 6 TN Districts Due to Heavy Rain

கனமழை எச்சரிக்கை: 8 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு!  Holiday Tomorrow (Oct 22): Schools and Colleges Closed in 6 TN Districts Due to Heavy Rain

நாளை (அக். 22) தஞ்சாவூர், கடலூர் உட்பட 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

சென்னை, அக்டோபர் 21, 2025: வடகிழக்குப் பருவமழையின் தீவிரம் காரணமாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் (Precautionary Measure), தமிழகத்தின் 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (அக்டோபர் 22, 2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கனமழை காரணமாகப் பெரும்பாலான மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இந்த விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்:

தஞ்சாவூர், கடலூர்,செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி,மயிலாடுதுறை,  திருவாரூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் நாளை (அக். 22) ஒரு நாள் கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் (Only Schools) நாளை (அக். 22) ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்.

பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறும், மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகளில் (Low-Lying Waterlogged Areas) எச்சரிக்கையுடன் இருக்குமாறும் மாவட்ட நிர்வாகங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks