வேலைவாய்ப்பில் 4% இடஒதுக்கீடு..! யாருக்கு தெரியுமா?

அரசு துறைகளில் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4% இடஒதுக்கீட்டை உறுதி செய்ய உயர்மட்ட குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் துறை செயலாளரை தலைவராக கொண்டு 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் தொழிலாளர் நலத்துறை, மனிதவள மேலாண்மைத்துறைச் செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்களாக மாற்றுத்திறனாளிகளே செயல்படுவார்கள்.

                                                                                                                                           -Pradeep

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Travel with us!

News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com