வேலைவாய்ப்பில் 4% இடஒதுக்கீடு..! யாருக்கு தெரியுமா?

அரசு துறைகளில் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4% இடஒதுக்கீட்டை உறுதி செய்ய உயர்மட்ட குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் துறை செயலாளரை தலைவராக கொண்டு 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் தொழிலாளர் நலத்துறை, மனிதவள மேலாண்மைத்துறைச் செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்களாக மாற்றுத்திறனாளிகளே செயல்படுவார்கள்.

                                                                                                                                           -Pradeep

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk

advertisement
© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks