திமுக கூட்டணியில் பூசல் ஆரம்பம்; விரைவில் கூடாரம் காலியாகும் - இபிஎஸ்! Trouble in DMK alliance - EPS's sensational speech

ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரஸ்: தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு!


தி.மு.க. கூட்டணியில் பிரச்னை தொடங்கிவிட்டதாகவும், விரைவில் அந்தக் கூட்டணி உடைந்துவிடும் எனவும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி (இபிஎஸ்) தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், உடன் ஸ்டாலின்... உங்களுடன் ஸ்டாலின் என்று சொல்கிறார்கள். ஆனால், கூட்டணியில் உள்ள கட்சிகளுடனேயே ஸ்டாலின் இல்லையே. குறிப்பாக, தி.மு.க.விடம் ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் கேட்க ஆரம்பித்துவிட்டது. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே பூசல் வெடித்துள்ளது என்று குற்றம்சாட்டினார்.

மேலும், காங்கிரசாருக்கு இப்போதுதான் ஞானோதயம் வந்ததே எனச் sarcastic-ஆகக் குறிப்பிட்ட அவர், விரைவில் தி.மு.க. கூட்டணி உடைந்துவிடும் என்றும், அவர்களது கூடாரம் காலியாகிவிடும் என்றும் கூறினார்.
Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Durex Condoms

"நீங்கள் நம்பும் பாதுகாப்பு" - இப்போதே வாங்குங்கள்!